தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

விவசாயம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விவசாயி..

‘ஒற்றை ஏர் கூட இல்லாதவன் வாழ வக்கற்றவன்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தான் விவசாயிகள் மந்தை மந்தையாக பாரம்பரிய மாடுகளை வைத்திருந்தனர். என்றைக்கு அதிக பால் மோகம் வந்ததோ… அன்றைக்கே உள்ளூர் மாடுகள் அழிப்பும், வெளிநாட்டுக் கலப்பின மாடுகள் இறக்குமதியும் பெருகி விட்டது. ஏர் ஓடிய
Posted by தமிழ் வேங்கை

நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்..??


கொங்கு மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு நாட்டு மாடுககள் இழப்பால் ஏற்பட்டவை என்பதும், அவற்றை மீட்பதால் நல்ல விளைவுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்பதும் நிதர்சனமான உண்மை. ஆச்சரியம் அல்லவா..!

நாட்டு மாட்டு பாலில நோய் மூலக்கூறு உடைய A1
Posted by தமிழ் வேங்கை

ஏக்கருக்கு ரூ.1 கோடி... செழிப்பான வருமானம் தரும் செஞ்சந்தனம் !


இறவை, மானாவாரி இரண்டுக்கும் ஏற்றது. 
ஏக்கருக்கு 400 மரங்கள். 20 ஆண்டுகளில் மகசூல். 
சுனாமி போன்ற கடல்சீற்றங்களைத் தடுக்கும் அலையாத்தி மரங்களைப் போல, அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம் செஞ்சந்தன மரம். இந்த அணுயுகத்துக்கு ஏற்ற
Posted by தமிழ் வேங்கை

உழவன் சிரிக்கும் நாடு

உழவன்  சிரிக்கும் நாடுதான் 
உண்மையில் சொர்க்கம் -
அன்னமிட்டவன் அழுவும் நிலையில் 
அணுஆயித சாதணைகள் எதற்கு ???

- வை .நடராஜன்

http://ursnattu.blogspot.in/
உழவன் சிரிக்கும் நாடுதான்
உண்மையில் சொர்க்கம் -
அன்னமிட்டவன் அழுவும்
Posted by தமிழ் வேங்கை

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -