சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
"நீதிக்கதை"
பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற
மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது
நான்கு தளபதிளையும் அழைத்து "உங்களுக்கு என்ன வேண்டுமானாலும்
கேளுங்கள்" என்று கூறினான்.
முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! என்க்கு
பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான்.
"இது தான் காதல்!".
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத்
தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச்
செடி என்று தோன்றுகிறதோ, அதை
எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே
திரும்பி வரக் கூடாது." என்றார்.Posted by தமிழ் வேங்கை
Tag :
சிறுகதை
“இன்னொரு முறை முயற்சி செய்”.

அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.
குரு மெல்ல அவனை அழைத்து, “ சிஷ்யா.. ஏன் கவலைப்படுகிறாய்? உனக்காக நான் எப்பொழும் இருப்பேன். கலக்கம் அடையாதே...”
கலங்கிய கண்களுடன் சிஷ்யன் கூறினான்.. “குருதேவா... நீங்கள் கூறியபடி ஜாபம் தியானம் எல்லாம்
Posted by தமிழ் வேங்கை
Tag :
சிறுகதை
Posted by தமிழ் வேங்கை
Tag :
சிறுகதை
Posted by தமிழ் வேங்கை
Tag :
சிறுகதை
உழைத்தவர்கள் தான்... உயரமான இடங்களில் .....

"நீதிக்கதை"
முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார்.
முல்லாவின் காதருகே சென்று ஏதோ சவால் விட்டார். முல்லா கலகல என்று சிரித்து விட்டு “ஆஹா… வெகு சுலபம்… கொஞ்ச நேரத்தில் சொல்லுகிறேனே… பொறுங்கள்” என்றார். பிறகு
முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார்.
முல்லாவின் காதருகே சென்று ஏதோ சவால் விட்டார். முல்லா கலகல என்று சிரித்து விட்டு “ஆஹா… வெகு சுலபம்… கொஞ்ச நேரத்தில் சொல்லுகிறேனே… பொறுங்கள்” என்றார். பிறகு
Posted by தமிழ் வேங்கை
Tag :
சிறுகதை
Posted by தமிழ் வேங்கை
Tag :
சிறுகதை
Posted by தமிழ் வேங்கை
Tag :
சிறுகதை
உங்கள் இயல்பை மற்றவர்களுக்காக மாற்றிக்கொள்ளாதீர்கள்!

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விடமுள்ள பாம்பு
வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து
கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி.
பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து
கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக்
கொண்டிருந்தனர்.
Posted by தமிழ் வேங்கை
Tag :
சிறுகதை
எப்படி மேலே குறைந்தது.
சூனியா அவர் வசித்த ஊரின் மிகப்பெரிய பணக்காரர்.
தன் வேலைக்காரர் யாராக இருந்தாலும்
அவர்களை சந்தேகக்கண்ணோடு பார்ப்பது அவரது வழக்கம்.
ஒரு நாள் ஒரு வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல்
Posted by தமிழ் வேங்கை
Tag :
சிறுகதை
நீங்க எந்த மாதிரி ஆளு..???
“என்ன... ஒரு மாதிரியா வர்றீங்க?”
“நான் ஒரு பைத்தியம்.. என்
வீட்டுக்காரி சொல்றா...!”
“எங்க வீட்டுலேயும் எனக்கு அப்படித்தான் பேரு..! அதுக்காக நான் கவலைப்படறேனா..? விட்டுத் தள்ளுங்க சார்.. வீட்டுக்கு வீடு இதெல்லாம்
“எங்க வீட்டுலேயும் எனக்கு அப்படித்தான் பேரு..! அதுக்காக நான் கவலைப்படறேனா..? விட்டுத் தள்ளுங்க சார்.. வீட்டுக்கு வீடு இதெல்லாம்
Posted by தமிழ் வேங்கை
Tag :
சிறுகதை
Posted by தமிழ் வேங்கை
Tag :
சிறுகதை
திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள்..!!!!
திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த
ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக்
கொண்டாடினார்கள்.
ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் பிரசுரிக்க
Posted by தமிழ் வேங்கை
Tag :
சிறுகதை
Posted by தமிழ் வேங்கை
Tag :
சிறுகதை