வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆழ்கடலில் சங்கத் தமிழ் சரித்திரம்!

சங்ககாலச் சோழர்களில் கரிகாலன்.

சங்ககாலச் சோழர்களில்
கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. இவன் அழகான போருக்குரிய தேர்களைப்
பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது
பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு
வழங்கலாயிற்று. ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின்
யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது.
Posted by தமிழ் வேங்கை
Tag :
வரலாறு
Posted by தமிழ் வேங்கை
Tag :
வரலாறு
முதலாம் இராசேந்திர சோழன்.
முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044)
இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன். இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன்,
Posted by தமிழ் வேங்கை
Tag :
வரலாறு
Posted by தமிழ் வேங்கை
Tag :
வரலாறு
Posted by தமிழ் வேங்கை
Tag :
வரலாறு
Posted by தமிழ் வேங்கை
Tag :
வரலாறு
அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்..!
ஈழத்தமிழரும்(நாகர்), இயக்கரும் இன்றைய
இலங்கையை ஆண்டு வரும் வேளையில், மற்றைய தமிழ் இராச்சியங்கள்
பெரும் புகழோடும், கப்பல்கள், பெரும்
துறைமுகங்கள் (பூம்புகார்) என்று வாழ்ந்து வந்தார்கள். அந்த வேளையிலே தான் சுமார் 5500
ஆண்டுகள் முன் அளவில் மகாபாரத யுத்தம் நடந்ததாக நம்பப்படுகின்றது.
இது துவாபர யுகத்தின் முடிவும் கலியுகத்தின் ஆரம்பமும் ஆகும்.
இக்கால கட்டத்தில் உலகில் பெரும்
அழிவுகள்
Posted by தமிழ் வேங்கை
Tag :
வரலாறு
Posted by தமிழ் வேங்கை
Tag :
வரலாறு
Posted by தமிழ் வேங்கை
Tag :
வரலாறு
Posted by தமிழ் வேங்கை
Tag :
வரலாறு
Posted by தமிழ் வேங்கை
Tag :
வரலாறு
Posted by தமிழ் வேங்கை
Tag :
வரலாறு
Posted by தமிழ் வேங்கை
Tag :
வரலாறு
Posted by தமிழ் வேங்கை
Tag :
வரலாறு
Posted by தமிழ் வேங்கை
Tag :
வரலாறு