- Back to Home »
- தமிழகம் »
- 2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது…
Posted by : தமிழ் வேங்கை
ஆணவம், தலைகணம்,
கோபம், ஆடம்பரம், கௌரவம்,
கொலை வெறி, சண்டைகள்
.....
6 அறிவு மனிதனே
கவனி ...
நீ (மனிதன்) மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள்
முட்டை இடுகின்றன உடலில்…
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன..
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன…
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன…
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை…
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது…
இப்படி உன் (மனிதனின்) உடல் சிதைந்து போக…… (மனிதனுக்கு)
உனக்கு ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம், கொலை வெறி,
சண்டைகள் தேவையா…??
ஆறறிவு ஜீவிகள் சிந்திப்பார்களா…?
நன்றி : நாகூர்
கனி முகைதீன் பாஷ.
நீ (மனிதன்) மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்…