தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

 






 

இயற்கையை சிதைக்காமல் வாழ்வுக்கு பயன்படுத்தும் சூட்சுமம் நமது முன்னோர்களின் வாழ்வியல் . 

சூரிய ஒளியின் மூலம் நேரத்தை அறிய பயன்படுத்திய காலக்கடிகாரம் .நடுவில் ஊன்றி வைக்கப்பட்டுள்ள குச்சியின் நிழல் விழும் இடம் நேரம் காட்டும் .

நமது முன்னோர்களின் அறிவை போற்றுவோம் .அவர்களின் வழி நிற்போம் .எந்த கண்டுபிடிப்புகளுக்கும் சளைத்ததல்ல தமிழர்களின் திறன் .தமிழராய் இருப்போம் பெருமிதம் கொள்வோம் .
  



 
 




 





இயற்கையை சிதைக்காமல்வாழ்வுக்கு பயன்படுத்தும் சூட்சுமம் நமதுமுன்னோர்களின் வாழ்வியல் .

சூரிய ஒளியின் மூலம் நேரத்தை அறிய பயன்படுத்திய காலக்கடிகாரம். நடுவில் ஊன்றி வைக்கப்பட்டுள்ள குச்சியின் நிழல் விழும் இடம் நேரம் காட்டும்.

நமது முன்னோர்களின் அறிவை போற்றுவோம். அவர்களின் வழி நிற்போம் . எந்த கண்டுபிடிப்புகளுக்கும் சளைத்ததல்ல தமிழர்களின் திறன்.

தமிழராய் இருப்போம் பெருமிதம் கொள்வோம்.


 

 
 
இன்றைய ஆறாம்வகுப்பு சமூக அறிவியலில் பாடத்திட்டமாக உள்ள செயல்முறையை
 
கிட்டத்தட்ட நானூறு வருடங்களுக்கு முன் காலக்கடிகாரமாக பயன்படுத்திய தமிழனின்
 
திறனை பெருமையை என்ன சொல்வது !

(சிவயோகிநாதர் ,திருக்கோயில் ,திருவிசநல்லூர்,கும்பகோணம் அருகில் )



ஒரு முறை சென்று வருக நண்பர்களே !
 
(யதேச்சையாக ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தை புரட்டிய போது கண்டு வியந்தது )
 
 
 




--தமிழ்வேங்கை
 
 

 
 
                                                                                             



Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -