தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

 
நெ.15 ,நாராயணசாமியும் காரும்
**************************************************
நெ.15 ,நாராயணசாமிக்கு இந்திய அரசின் முக்கியமான அமைச்சர். அவருக்கு வெளிநாட்டு அணுஉலை வியாபாரி ஒருவர் மிகப்பெரிய விருந்தளித்தார்.
விருந்தின் முடிவில் அந்த வியாபாரி விலையுயர்ந்த கார் ஒன்றை நெ.15 ,நாராயணசாமிக்கு பரிசளிக்க முன்வந்தார்.

நெ.15 ,நாராயணசாமியின் கண்கள் சிவந்தன.

"நீங்கள் என்னைப்பற்றி தவறாக புரிந்துவைத்துள்ளீர்கள்... நான் யாரிடமும் இலவசமாக எந்தப்பொருளையும் பெறுவதில்லை."

"அப்படியானால் இன்னொன்று செய்யலாமா?

"என்ன?"

"இந்த காருக்கான விலையாக ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள்"

சிறிது யோசித்த நெ.15 ,நாராயணசாமி அந்த அணுஉலை வியாபாரியின் காதில் சொன்னார்,

"அப்படியானால் 15 ரூபாய் தருகிறேன்...15 கார் வாங்கிக்கொடுங்கள்"
 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -