தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

அற்பனுக்கு வந்திட்ட வாழ்வு தானே-இன்று

அடந்துள்ளாய் பகசேவே அழிவாய் வீணே!

பொற்பனைய ஈழத்தை பொசிக்கி விட்டாய்-நீ

புற்றுக்குள் கைவிட்டு பாம்பை தொட்டாய்!

கற்பனையாய் எண்ணாதே கடியும் படுவாய்-தேடி

காலன்தான் வருகின்றான் மடிந்தே விடுவாய்

சொற்பம்தான் இடைபட்ட காலம் அதுவே-என

சொலகின்ற தமிழன் சாபம் இதுவே...!!!!

அற்பனுக்கு வந்திட்ட வாழ்வு தானே-இன்று

அடந்துள்ளாய் பகசேவே அழிவாய் வீணே!

பொற்பனைய ஈழத்தை பொசிக்கி விட்டாய்-நீ

புற்றுக்குள் கைவிட்டு பாம்பை தொட்டாய்!

கற்பனையாய் எண்ணாதே கடியும் படுவாய்-தேடி

காலன்தான் வருகின்றான் மடிந்தே விடுவாய்

சொற்பம்தான் இடைபட்ட காலம் அதுவே-என

சொலகின்ற தமிழன் சாபம் இதுவே...!!!!

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -