தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

 
1. கணவன்: என்னைய பார்த்த உடனே கண்ணாடி எடுத்து போட்டுக்கிறியே ஏன்?

மனைவி: டாக்டர்தான் தலைவலி வர்றப்ப எல்லாம் கண்ணாடி போடச்
சொல்லியிருக்கார். அதான் போட்டேன். ...

2. மனைவி: நம்ம பையன்கிட்ட என்ன சொன்னீங்க திடீர்னு இப்படி மிரண்டு அழறானே?

கணவன்: பேய் கதை சொல்ல சொன்னான். நான் உன் கதையை சொன்னேன். அதான் மிரண்டு போய்ட்டான். ...

3. ராமராஜன் - கணவர்கள் எல்லாம் ஸ்பிளிட் ஏசி மாதிரி...

கவுண்டமணி- எப்படி ராஜா சொல்றீங்க..??

ராமராஜன் - ஏன்னா, வெளியிலதான் சவுண்டு ஜாஸ்தியா இருக்கும். ஆனா வீட்டுக்குள்ள படு கூலா, அமைதியா, கன்ட்ரோலா இருப்பாங்க...! ..

சிரிப்போம். கவலைகளை மறப்போம்
 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -