தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


பன்னிரண்டு கோடி கை 
பலமிருந்தும் செயலுண்டோ 
பன்னிரண்டு கோடி கண்
பார்த்திருந்தும் பயனுண்டோ 
என்னிருந்து என்ன பயன்
ஈழவர்க்கு தாய்தமிழ்நாட்டு
மண்ணிருந்தும் என்னபயன்

வரலாறு காரிதுப்பும்

பெருங்குற்றம் புரிந்துவிட்டோம்
பேரழிவின் சாட்சிகளாய்
இருந்துவிட்டோம்;; ஒருநாட்டை
இழந்துவிட்டோம் ;; இனியேனும்
திருந்திவிட்டோம் எனக்காட்ட
தென்தமிழர் ஆறுகோடிபேர்
திரண்டுவிட்டோம் என்பதுவே
தீர்வாகும் ;; செய்வீரா

முல்லைப் போர்முடிவன்று
முழுப்போரே இனிமேல் தான்
ஈழத்தின் எல்லைக்குள் எரிந்திருந்த
ஈழப்போர் இடம் மாறி
எல்லை தாண்டி புவியின்
எண்பது தேசத் தமிழர்
உள்ளத்து தீயாய் இணைந்து
உலகப்போராய் மூளும்...!!!

-----தணிகைச்செல்வன்...!!!

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -