தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

via Rajesh Deena

வாழைப்பழத்தை உணவுக்கு முன் சாப்பிடுவதே நலம். தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மூளையில் டாப்மைன் என்ற திரவம் சுரந்து உடலுக்கும் சிந்தைக்கும் வலு கொடுக்குமாம்.பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதில் சிறப்பான பங்கு வகிக்கிறது.எல்லா வயதினரும் சாப்பிடலாம்.

ஆனால் நீரிழிவு நோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனைப்படி இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாழைப்பழத்தை உணவுக்கு முன் சாப்பிடுவதே நலம். தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மூளையில் டாப்மைன் என்ற திரவம் சுரந்து உடலுக்கும் சிந்தைக்கும் வலு கொடுக்குமாம்.பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதில் சிறப்பான பங்கு வகிக்கிறது.எல்லா வயதினரும் சாப்பிடலாம்.

ஆனால் நீரிழிவு நோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனைப்படி இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -