தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை




ஈழத்தாய் சிந்திய 
ஒவ்வொரு துளி 
குருதியும்
ஓராயிரம் புலிகளாக 

மாறும் 

கண்ணில் வழிகின்ற
கண்ணீர்துளி
ஒவ்வொன்றும்
கல்லறை தெய்வங்களின்
கனவை நனவாக்கும்


வெறும் பிணம் என்று
பகை வீதியில் போட்ட
வித்துடல் யாவும்
விடுதலை வேள்வியில்
விறகாகும் - எம்
விடுதலையை அதுவே
விரைவாக்கும்...!!!

விடுதலை வேள்வியில்
சிந்திய இரத்தங்களும்
சொரிந்த கண்ணீர்களும்
செந்தமிழ் ஈழத்தின்
சிறப்பாகும் - எம்
தாய் ஈழத்திற்காக
இறக்க துணிவதே
எங்கள் வாழ்வின்
பேறாகும்...!!!

                   ...ஈழ மைந்தன்

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -