தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


தாயின் மடியில் பகைவன் தலையா 
ஈழத்தமிழர் வாழ்வே இழிநிலையா ?
பாயும் புலியும் பகையே வரினும் 
பனி போல் அந்த மலையே விலகும் 
விடுதலையின் படைகள் நகரும் 
சாவின் மடியில் தடைகள் எரியும் 
வாழ்வா சாவா எது என்றாலும் 
வரலாறு ஒன்றை புலிகள் எழுதும் ....
தாயின் மடியில் பகைவன் தலையா
ஈழத்தமிழர் வாழ்வே இழிநிலையா? 
பாயும் புலியும் பகையே வரினும்
பனி போல் அந்த மலையே விலகும்
விடுதலையின் படைகள் நகரும்
சாவின் மடியில் தடைகள் எரியும்
வாழ்வா சாவா எது என்றாலும்
வரலாறு ஒன்றை புலிகள் எழுதும் ....

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -