தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

 
நமது உடலின் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் , வலிமையையும் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பது நமது இரத்தம் . இரத்தத்தில் உள்ள எதிர்ப்பு சக்தியே நமக்கு வரும் நோய்களை தீர்மானிக்கிறது .இரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் அளவு குறையும் போது ரத்த சோகை அதாவது நமது செயலாற்றல் குறைதல் ,சோர்வு ,ஒரு மாதிரி மந்தமான நிலை இவையெல்லாம் ஏற்படும்.இது அதிகப்படின் வேறு பலவிதமான நோய்களுக்கு இட்டு செல்லும் . அத்திபழம் இதற்கு மிகச்சிறந்த தீர்வு .

திருவண்ணாமலை மாவட்டத்தில்  இந்த மரங்கள்  அதிகளவில் காணப்படுகின்றன .ஆனால் அதன் பயன் தான் யாவரும் அறிந்தாரில்லை .அபூர்வமாக நடை பெறும் நிகழ்வை ''அத்தி பூத்தாற்போல் ''என சொல்வது தமிழர் வழக்கு . அது போன்றே மிகவும் ஆச்சரியகரமான மாறுதல்களை நிகழ்த்தக்கூடியது தேனில் ஊற  வைத்த அத்திப்பழம் .ஹீமோ குளோபின் அளவு குறைபாட்டை உடனடியாக சரிசெய்யகூடியது .

ஒரு வார கால இடைவெளியில் அத்திபழம் உண்பதற்கு முன் அத்திபழம் உண்ட பின் என இரத்தபரிசோதனையில் ஹீமோ குளோபின் அளவில் மாற்றம் காட்ட கூடியது . தினம் இரண்டு அத்திபழம் உண்பது நல்லது .பதப்படுத்தபட்டவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .நாமே மரத்தில் இருந்து பழுத்து விழுந்ததை எடுத்து சுத்தபடுத்தி (பூச்சிகள் அதிகம் இருக்கும் ) சர்க்கரை அல்லது தேன் சேர்த்து சாப்பிடலாம் .

காலை வணக்கம்நமது உடலின் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் , வலிமையையும் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பது நமது இரத்தம் . இரத்தத்தில் உள்ள எதிர்ப்பு சக்தியே நமக்கு வரும் நோய்களை தீர்மானிக்கிறது .இரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் அளவு குறையும் போது ரத்த சோகை அதாவது நமது செயலாற்றல்
குறைதல் ,சோர்வு ,ஒரு மாதிரி மந்தமான நிலை இவையெல்லாம் ஏற்படும்.இது அதிகப்படின் வேறு பலவிதமான நோய்களுக்கு இட்டு செல்லும் . அத்திபழம் இதற்கு மிகச்சிறந்த தீர்வு .

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன .ஆனால் அதன் பயன் தான் யாவரும் அறிந்தாரில்லை .அபூர்வமாக நடை பெறும் நிகழ்வை ''அத்தி பூத்தாற்போல் ''என சொல்வது தமிழர் வழக்கு . அது போன்றே மிகவும் ஆச்சரியகரமான மாறுதல்களை நிகழ்த்தக்கூடியது தேனில் ஊற வைத்த அத்திப்பழம் .ஹீமோ குளோபின் அளவு குறைபாட்டை உடனடியாக சரிசெய்யகூடியது .

ஒரு வார கால இடைவெளியில் அத்திபழம் உண்பதற்கு முன் அத்திபழம் உண்ட பின் என இரத்தபரிசோதனையில் ஹீமோ குளோபின் அளவில் மாற்றம் காட்ட கூடியது . தினம் இரண்டு அத்திபழம் உண்பது நல்லது .பதப்படுத்தபட்டவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .நாமே மரத்தில் இருந்து பழுத்து விழுந்ததை எடுத்து சுத்தபடுத்தி (பூச்சிகள் அதிகம் இருக்கும் ) சர்க்கரை அல்லது தேன் சேர்த்து சாப்பிடலாம்


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -