- Back to Home »
- மருத்துவம் »
- அத்திபழம்.ஹீமோ குளோபின் அளவு குறைபாட்டை உடனடியாக சரிசெய்யகூடியது.
Posted by : தமிழ் வேங்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன .ஆனால் அதன் பயன் தான் யாவரும் அறிந்தாரில்லை .அபூர்வமாக நடை பெறும் நிகழ்வை ''அத்தி பூத்தாற்போல் ''என சொல்வது தமிழர் வழக்கு . அது போன்றே மிகவும் ஆச்சரியகரமான மாறுதல்களை நிகழ்த்தக்கூடியது தேனில் ஊற வைத்த அத்திப்பழம் .ஹீமோ குளோபின் அளவு குறைபாட்டை உடனடியாக சரிசெய்யகூடியது .
ஒரு வார கால இடைவெளியில் அத்திபழம் உண்பதற்கு முன் அத்திபழம் உண்ட பின் என இரத்தபரிசோதனையில் ஹீமோ குளோபின் அளவில் மாற்றம் காட்ட கூடியது . தினம் இரண்டு அத்திபழம் உண்பது நல்லது .பதப்படுத்தபட்டவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .நாமே மரத்தில் இருந்து பழுத்து விழுந்ததை எடுத்து சுத்தபடுத்தி (பூச்சிகள் அதிகம் இருக்கும் ) சர்க்கரை அல்லது தேன் சேர்த்து சாப்பிடலாம்