தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

கண்ணை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
பார்வை இல்லாதவர்களுக்கு காதல் வராதா?

நிறத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்

கருப்பானவர்களுக்கு காதல் வராதா?

அழகை பார்த்து வருவதுதான் காதல் என்றால்

அழகில்லாதவர்கள் காதலிக்க முடியாதா?

பணத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்

ஏழைகளுக்கு காதல் வராதா?

இடத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்

இடமில்லாதவனுக்கு காதல் வராதா?

பேச்சின் அழகை கண்டு வருவதுதான் காதல் என்றால்

ஊமையனுக்கு காதல் வராதா?

படிப்பை பார்த்து வருவதுதான் காதல் என்றால்

படிக்காதவனுக்கு காதல் வராதா?

உண்மையில் காதல் என்பது என்ன?

அன்பிற்காக ஏங்கிகொண்டிருக்கும் ஒரு இதயத்திற்கு

உண்மையான அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ

அங்கு உருவாகும் ஒரு உன்னதமான ஈர்ப்பு காதல்
.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -