வீட்டு வாசலில் கோலம்...
வாசலின் இருபுறமும் திண்ணைகள்...
வெயில் காலத்தில் சூரிய ஒளியும், மழைகாலத்தில் மழைத்துளியும் வசிக்கும்...
வீட்டின் பின்புறம் சமயகட்டு...
விறகடுப்புள் வெந்த சோறு...பருக மோரும்,கூழும்...
வீட்டின் அருகில் வேப்ப மரம்...
மரத்தடி கயத்து கட்டிலில் நிம்மதியான உறக்கம்...
இரவில் ஒளிரும் நிலவே எங்கள் வீட்டு விளக்கு...
ஆடம்பரம் இல்லாவிட்டாலும் அழகான, நிம்மதியான வாழ்க்கை கிராமத்து வீட்டில் மட்டுமே
கிடைக்கும்.