தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


கண்களின் வலியை கண்ணீர் அறியும்... கண்ணீரின் வலியை உனையன்றி வேறு யார் அறிவார்.... உன்னாலே, உனக்காகவே, உயிர் வாழ்ந்தேன் - கடந்து போன என் வாழ்நாள் முழுதும் - இன்று என் கண்ணீருடன் நானும் மடிந்து கொண்டிருக்கிறேன்.... என் வாழ்வில் நீ இல்லாததால்....கண்களின் வலியை
கண்ணீர் அறியும்...
கண்ணீரின் வலியை
உனையன்றி வேறு யார் அறிவார்....

உன்னாலே,
உனக்காகவே,
உயிர் வாழ்ந்தேன் -
கடந்து போன என் வாழ்நாள் முழுதும் - இன்று

என் கண்ணீருடன்
நானும் மடிந்து கொண்டிருக்கிறேன்....
என் வாழ்வில் நீ இல்லாததால்....

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -