தமிழ் ஈழம்
--------------------
லட்சகணக்கான
மக்கள் கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள இனவெறி அரசு நட்சத்திர
விடுதி ஒன்றை கட்டி சிங்கள நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளது.. என்னவென்று
தெரியுமா ?? பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில்
தங்க வேண்டுமா 100
டாலர் மட்டுமே என்று " தமிழர்களே ,உறவுகளே
..லட்சகணக்கான உறவுகள் உயிர் நீத்த இடத்தில் விடுதி கட்டி சுற்றுலா தளமாக்கி நம்மை
பார்த்து சிங்களவன் அங்கே கொக்கரிக்கிறான் ..நாமோ இங்கு பிரிந்து கிடக்கிறோம்
..நாம் ஒன்று கூடாதவரை சிங்களவன் நமது வீட்டிலே வந்து கொக்கரித்து செல்வான் ..!!!
--------------------
லட்சகணக்கான
மக்கள் கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள இனவெறி அரசு நட்சத்திர
விடுதி ஒன்றை கட்டி சிங்கள நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளது.. என்னவென்று
தெரியுமா ?? பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில்
தங்க வேண்டுமா 100
டாலர் மட்டுமே என்று " தமிழர்களே ,உறவுகளே
..லட்சகணக்கான உறவுகள் உயிர் நீத்த இடத்தில் விடுதி கட்டி சுற்றுலா தளமாக்கி நம்மை
பார்த்து சிங்களவன் அங்கே கொக்கரிக்கிறான் ..நாமோ இங்கு பிரிந்து கிடக்கிறோம்
..நாம் ஒன்று கூடாதவரை சிங்களவன் நமது வீட்டிலே வந்து கொக்கரித்து செல்வான் ..!!!