தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

லட்சகணக்கான மக்கள் கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள இனவெறி அரசு நட்சத்திர விடுதி ஒன்றை கட்டி சிங்கள நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளது.. என்னவென்று தெரியுமா ?? பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் தங்க வேண்டுமா 100 டாலர் மட்டுமே என்று " தமிழர்களே ,உறவுகளே ..லட்சகணக்கான உறவுகள் உயிர் நீத்த இடத்தில் விடுதி கட்டி சுற்றுலா தளமாக்கி நம்மை பார்த்து சிங்களவன் அங்கே கொக்கரிக்கிறான் ..நாமோ இங்கு சாதியாலும் ,அரசியலாலும் பிரிந்து கிடக்கிறோம் ..நாம் ஒன்று கூடாதவரை சிங்களவன் நமது வீட்டிலே வந்து கொக்கரித்து செல்வான் ..!!!
              தமிழ் ஈழம்
           --------------------
லட்சகணக்கான மக்கள் கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள இனவெறி அரசு நட்சத்திர விடுதி ஒன்றை கட்டி சிங்கள நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளது.. என்னவென்று தெரியுமா ?? பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில்
தங்க வேண்டுமா 100 டாலர் மட்டுமே என்று " தமிழர்களே ,உறவுகளே ..லட்சகணக்கான உறவுகள் உயிர் நீத்த இடத்தில் விடுதி கட்டி சுற்றுலா தளமாக்கி நம்மை பார்த்து சிங்களவன் அங்கே கொக்கரிக்கிறான் ..நாமோ இங்கு பிரிந்து கிடக்கிறோம் ..நாம் ஒன்று கூடாதவரை சிங்களவன் நமது வீட்டிலே வந்து கொக்கரித்து செல்வான் ..!!!

 

 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -