தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

முன்பெல்லாம் குழந்தைகள் விளையாட வீடுகளில் மரப்பாச்சி பொம்மை இருக்கும்...
இதில் எந்த வன்ணமும் அலங்கரமும் இருக்காது...காரணம்,குழந்தைகள் இதை கடிக்கும்..வாயில் வைக்கும்...என்பதால் மருத்துவ குணம் கொண்ட ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளை விளையாட கொடுப்பார்கள்..வாயில் வைத்தாலும்,கடித்தாலும் எச்சில் பட்டு பொம்மை ஊறிப்போனாலும் குழந்தைக்கு எந்த பக்க விளைவும் இல்லாமல் நன்மையே உண்டாகும்...இப்ப எல்லாம் பிளாஸ்டிக் பொம்மையைதான் குழந்தைங்க கடித்து துப்பிக்கொண்டிருக்கின்றனர்...எவ்வளவோ கிருமிகள் ..!! ம்..முன்னோர்கள் யோசனையே யோசனைதான்...!!

முன்பெல்லாம் குழந்தைகள் விளையாட வீடுகளில் மரப்பாச்சி பொம்மை இருக்கும்...இதில் எந்த வன்ணமும் அலங்கரமும் இருக்காது...காரணம்,குழந்தைகள் இதை கடிக்கும்..வாயில் வைக்கும்...என்பதால் மருத்துவ குணம் கொண்ட ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட மரப்பாசி
பொம்மைகளை விளையாட கொடுப்பார்கள்..வாயில் வைத்தாலும்,கடித்தாலும் எச்சில் பட்டு பொம்மை ஊறிப்போனாலும் குழந்தைக்கு எந்த பக்க விளைவும் இல்லாமல் நன்மையே உண்டாகும்...இப்ப எல்லாம் பிளாஸ்டிக் பொம்மையைதான் குழந்தைங்க கடித்து துப்பிக்கொண்டிருக்கின்றனர்...எவ்வளவோ கிருமிகள் ..!! ம்..முன்னோர்கள் யோசனையே யோசனைதான்...!!

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -