தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

பெற்றது யாரென்று 
தெரியவில்லை - இனி 
எப்படி வாழ்வது 
புரியவில்லை 

யோசிக்காமல் என்னை 
பெற்றுவிட்டாள் - அன்னை 
யாசிக்கும் கும்பலிடம் 
விற்று விட்டாள் 

தெருவிலே கையேந்த 
விட்டு விட்டாய் - என்னை 
கருவிலே கொல்லாமல் ஏன் 
விட்டு விட்டாய் ?

வளர்க்க முடிந்தால் மட்டும் 
பிள்ளை பெறுங்கள் - அன்றி 
எல்லாவற்றையும் அடக்கி கொண்டு 
சும்மா இருங்கள் .

பணக்காரராய் எல்லோரும் 
பிறத்தல் வேண்டும் - அன்றி 
பசிக்காத வயிறாவது 
இருத்தல் வேண்டும் 

- வை .நடராஜன்


பெற்றது யாரென்று
தெரியவில்லை - இனி
எப்படி வாழ்வது
புரியவில்லை

யோசிக்காமல் என்னை
பெற்றுவிட்டாள் - அன்னை
யாசிக்கும் கும்பலிடம்
விற்று விட்டாள்

தெருவிலே கையேந்த
விட்டு விட்டாய் - என்னை
கருவிலே கொல்லாமல் ஏன்
விட்டு விட்டாய் ?

வளர்க்க முடிந்தால் மட்டும்
பிள்ளை பெறுங்கள் - அன்றி
எல்லாவற்றையும் அடக்கி கொண்டு
சும்மா இருங்கள் .

பணக்காரராய் எல்லோரும்
பிறத்தல் வேண்டும் - அன்றி
பசிக்காத வயிறாவது
இருத்தல் வேண்டும்

- வை .நடராஜன்


.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -