தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


உன்னைத்தான்எண்ணித்தான்
என்னைத்தான் இழந்தேன் !

கண்ணைத்தான்
கண்டுத்தான்
கவியைத்தான் வரைந்தேன் !

சித்தம்தான்
நித்தமும்தான்
உன்னைத்தான் நினைந்தேன் !

என்னத்தான்
என்றுத்தான்
கேட்கத்தான் தவித்தேன் !

மலரைத்தான்
கொண்டுத்தான்
கார்குழலைத்தான் மறைத்தேன் !

மெல்லத்தான்
உன்னைத்தான்
கட்டித்தான் அனைப்பேன்

முத்தம்தான்
வைத்துத்தான்
இதழைத்தான் சுவைத்தேன் !

சிட்டுத்தான்
விட்டுத்தான்
பிரிவைத்தான் வருந்தேன் !

நினைவைத்தான்
கொண்டுத்தான்
உலகில்த்தான் இருப்பேன் !

உன்னைத்தான்
எண்ணித்தான்
நித்தமும்தான் இருப்பேன் !

-சரவண பாரதி.



.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -