- Back to Home »
- ஈழம் »
- வடக்கு கிழக்கை குறிவைக்கும் சீனாவின் புலனாய்வு அமைப்பு..
Posted by : தமிழ் வேங்கை
அண்மையில் இலங்கைக்கு வந்து சென்ற சோயு குய்ங், சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சின் உதவி
அமைச்சராவார். 1983ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைச்சு,
சீனாவின் வெளியகப் புலனாய்வு பணிகளை மேற்கொள்ளும் ஒரு அமைப்பு
மட்டுமல்ல, சீனாவுக்குள்ளேயும் சக்தி வாய்ந்த ஒன்று. சீன
உதவி அமைச்சர் தலைமையிலான குழுவின் பயணம் இடம்பெற்றதை வெளிப்படுத்தியுள்ள போதிலும்,
எதற்காக அவர்கள் வந்தனர் என்று வெளிப்படுத்தாததன் மூலம் பலரது
தலைமைப் பிய்க்க வைத்துள்ளது இலங்கை அரசாங்கம். காரணம் சீனாவின் அரச பாதுகாப்பு
அமைச்சு என்பது சீனாவின் மிக முக்கியமானதொரு அமைப்பு.
- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -